துபாய்: அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் முகம்மது ஷஸாத் (படம்) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி துபாயில் உள்ள ஐசிசி பயிலகத்தில் நடந்த ஒரு போட்டியில் ஷஸாத் கலந்துகொண்டார். அப்போது இவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியைச் சோதனை செய்த போது அதில் 'கிளென்பியூட்டரால்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்தது கண்டறியப்பட்டது.
ஊக்கமருந்து: ஆப்கன் வீரர் சிக்கினார்
15 Apr 2017 07:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!