மும்பை: சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய விமான நிலை யங்களில் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்த பயங்க ரவாதிகள் திட்டமிடுவதாக பாது காப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதனை யடுத்து மேற்கண்ட நகரங்களின் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய விமான நிலை யங்களில் விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்தப்போவதாக மும்பை விமான நிலையத்திற்கு பெண் ஒருவரிடமிருந்து எச்சரிக் கைக் கடிதம் வந்தது. அதனைய டுத்து இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானக் கடத்தல் மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
17 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!