நெல்லை: கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் திருச்செந்தூரில் பரபரப்பும் அச்சமும் நிலவியது. நேற்று முன்தினம் காலை முதற்கொண்டே திருச்செந்தூர் கடற்பகுதியில் அலைகள் அதிகளவில் எழவில்லை. பின்னர் திடீரென கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் பலவும் வெளியே தெரிந்தன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டு அச்சமடைந்தனர். எனினும் சிலர் அச்சத்தையும் மீறி, கடல் உள்வாங்கியிருந்த பகுதியில் வெளியில் தெரிந்த பாறைகளைக் கடந்து சென்று கடலில் புனித நீராடினர்.
50 அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்: திருச்செந்தூரில் பரபரப்பு
18 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2017 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!