ஹனோய்: வியட்னாமில் நிலத் தகராறு தொடர்பில் 12க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்களையும் அதிகாரிகளையும் பிணைப் பிடித்து வைத்திருக்கும் விவ சாயிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள போலிசாரை மீட்க அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அவர் களை எதிர்க்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் அந்த கிராமத்திற்குள் யாரும் வர முடியாதவாறு அந்த கிராமத்தைச் சுற்றிலும் தடுப்பு களை ஏற்பாடு செய்திருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதனையும் மீறி அதிகாரிகள் யாரேனும் கிராமத்திற்குள் நுழைந் தால் பிணையாளிகள் தங்கி யிருக்கும் வீட்டை தீ வைத்துக் கொளுத்தப்போவதாகவும் விவ சாயிகள் மிரட்டல் விடுத் துள்ளனர். மொத்தம் 38 போலிஸ்காரர்களையும் உள்ளூர் அதிகாரிகளையும் விவசாயிகள் பிடித்து வைத்தனர்.
வியட்னாமில் விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை
21 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!