கடலூர் மாவட்டம், பில்லாலிதொட்டி ரேணுகாம்பாள் முத்து மாரியம்மன் கோவில் உற்சவத்தில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகளைச் சுட்டுத் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இக்கோவில் உற்சவம் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது முதல் ஊரணி பொங்கல், செடல், கரகம், பறவைக் காவடி உள்ளிட்ட பல பிரார்த்தனைகளைப் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாகச் செலுத்தி வருகின்றனர். அதில் ஒரு நிகழ்வாகக் கொதிக்கும் எண்ணெய்யில் கரண்டியைப் பயன்படுத்தாமல் பக்தர்கள் கைகளால் வடையைச் சுட்டு, எடுத்து அதனைச் சாமிக்குப் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். படம்: தமிழக ஊடகம்
கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடை சுட்ட பக்தர்கள்
7 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!