ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டக்காரர்கள் குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் ஏராளமானோர் ஒன்று கூடி மனிதச் சங்கிலி அமைத்தனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கடந்த 22 நாட்களாக இப்பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் 27ஆம் தேதி இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. படம்: தகவல் ஊடகம்
குளத்தில் இறங்கி போராட்டம் நடத்திய பொதுமக்கள்
4 May 2017 08:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!