ஹைதராபாத்: எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்கா விலிருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஷ்மி ஷர்மா தமது கணவர், இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவரது கணவர் அமெரிக்காவில் உள்ள வங்கியில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் விசா விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தினால் ராஷ்மியின் கணவரது விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இந்தியா திரும்பும் கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் ராஷ்மியின் கணவருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடுமையான கடன் சுமை அவரது குடும்பத்தை நெருக்கியது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ராஷ்மி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
எச்-1 பி விசா பிரச்சினை: உயிரை மாய்த்துக்கொண்ட பெண்
7 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2017 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!