சிங்கப்பூரில் பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் காலையில் 7.30 மணிக்குத் தொடங்கும். ஆனால் புக்கிட் தீமாவில் இருக்கும் நன்யாங் மகளிர் பள்ளிக்கூடம் கடந்த ஓராண்டு காலமாக 45 நிமிடங்கள் தாமத மாக காலையில் 8.15 மணிக் குத்தான் தொடங்கி வருகிறது. இந்த ஏற்பாடு காரணமாக மாணவிகளிடம் பெரும் வேறு பாட்டைக் காணமுடிவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் பருவ வயதின ரில் 80 விழுக்காட்டினர் போதிய நேரம் தூங்குவதில்லை என்றும் அதனால் அவர்களின் உடல் நலம், படிப்பு, பாடத்தில் கவனம் செலுத்தும் ஆற்றல் எல்லாம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலையில் 8.15க்குப் பள்ளி; மாணவிகளிடம் வேறுபாடு
11 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 May 2017 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!