லிபியாவில் போராடி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் விற்பதற்காக இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 'ட்ரமடோல்' எனும் வலிநிவாரணி மாத்திரைகளை இத்தாலிய போலிசார் கைப்பற்றி இருப்பதாகச் செய்திகள் வெளி யாகியுள்ளன. மொத்தம் 37 மில்லியன் மாத் திரைகள் பிடிபட்டதாகவும் அவற் றின் மதிப்பு 75 மி. அமெரிக்க டாலர் (S$105 மி.) என்றும் கூறப் பட்டது. போர்வைகள், 'ஷாம்பு'கள் எனக் கூறி, அவை மூன்று கொள் கலன்களில் அடைக்கப்பட்டு, சரக்குக் கப்பல் மூலம் லிபியாவின் மிஸ்ராட்டா, தொப்ருக் நகரங் களுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தன. ஆனால், வழியில் இத்தாலி யின் ஜெனோவா துறைமுகத்தில் அவற்றை போலிசார் கைப்பற்றி யதாக 'தி டைம்ஸ்' செய்தி கூறு கிறது. 'ஓப்பியம்' போன்ற செயற்கைப் பொருளான 'ட்ரமடோல்' வலிநிவா ரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. அம்மாத்திரைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறிய இத்தாலிய போலிசார், அவை இரண்டு காரணங்களுக்காக அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.
$105 மி. மதிப்புள்ள வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
12 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2017 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!