பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஒரு மணி நேரத்துக்கு மேல் நடை பெற்ற கூட்டத்தில் முதல்வர் அஸ்மின் அலி இந்த வேண்டு கோளை விடுத்தார். இந்தக்கூட்டத்தில் பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப் பினர்களும் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன்பு இஸ் லாமிய கட்சியான பாஸ், அன்வர் இப்ராஹிமின் பிகேஆர் கட்சியு டனான உறவைத் துண்டித்துக் கொள்ளப்போவதாக அறிவித் திருந்தது. இந்த நிலையில் மூன்று பாஸ் கட்சி உறுப்பினர் களை மாநில பொறுப்புகளி லிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் அஸ்மின் கேட்டுக் கொண்டார். இருப்பினும் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக பாஸ் கட்சி தொடர்ந்து நீடிக்கலாம் என்று முதல்வர் அஸ்மின் கூறியுள்ளார்.
பாஸ் கட்சி உறுப்பினர்கள் பதவி விலக சிலாங்கூர் முதல்வர் கோரிக்கை
14 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2017 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!