வங்கிகள் ஒன்றுக்கொன்று வர்த்தக, நிதி விவரங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய மின்னியல் முறை ஒன்று தொடங்கப்பட்டது. அதில் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உறுப்பினர்களாகச் சேர்வதற்கு கையொப்பமிட்டுள்ளன. சிசிஆர்மேனேஜர் என்றழைக்கப்படும் அந்த மின்னியல் முறையைப் பயன்படுத்த பேங்க் ஆப் சைனா, டிபிஎஸ் பேங், ஐசிஐசிஐ பேங்க், சுவிஸ் ரி கார்ப்பரேட் சொலுசன்ஸ், யூனிகிரடிட் ஆகிய வங்கிகள் கையெழுத்திட்டுள்ளன. இம்முறையில் சேர மேலும் பல வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட புதிய மின்னியல் முறை
17 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 May 2017 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!