பாசிர் ரிஸ்-பொங்கோல் மும்முனைப் போட்டி

பாசிர் ரிஸ்-பொங்கோலில் இந்த முறை மும்முனைப் போட்டி. மசெக, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுடன், புதிய கட்சியான ‘மக்கள் குரல்’ கட்சியும் இங்கு களத்தில் இறங்கியுள்ளது.

இதற்கு முன், 1992ஆம் ஆண்டு மரின் பரேட் குழுத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் பன்முனைப் போட்டி இருந்தது.

“நான்கு-முனை போட்டியைச் சந்தித்துள்ளேன்” என்று கூறிய இத்தொகுதிக்கான மசெகவின் முக்கிய வேட்பாளர் டியோ சீ ஹியன், “எங்களால், நிலையான, பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க முடியும் என்பதை வாக்காளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், 65, துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, 47 உட்பட புதிய முகங்கள் திரு முகம்மது ‌‌‌ஷாரேல் தாஹா, 39, யோ வான் லெங், 44, டேஸ்மண்ட் டான் கோக் மெங், 50, ஆகியோர் மசெக சார்பில் இத்தொகுதியில் நிற்கின்றனர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி டெஸ்மண்ட் லிம் பாக் சுவான், 53, ஹர்மிந்தர் பால் சிங், 48, அபு முகம்மது, 69 ஆகியோருடன் புது முகங்களான கெல்வின் ஓங், 34, குஸ்வாடி அத்னாவி, 57 ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!