உள்ளூர் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்கிற்குப் புதிய ஆண் குழந்தை

சிங்கப்பூரில் மிக அருகிவரும் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்குகள், புதிய உறுப்பினரை வரவேற்றுள்ளன.

ஆண் குரங்குக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. இவ்வாண்டு காட்டுப்பகுதியில் காணப்பட்டுள்ள அந்த இனத்தைச் சேர்ந்த முதல் குரங்குக் குட்டி அது.

அந்தக் குரங்குக் குட்டி மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் முதன் முதலாக பிப்ரவரி 24ஆம் தேதி காணப்பட்டது. சில புகைப்படக்காரர்கள் முன்னதாக அதன் கர்ப்பமான தாயாரைக் கண்டிருந்தனர்.

அந்தக் குரங்குக் குட்டி அநேகமாக சென்ற டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி மாதத் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்கலாம் என்று குரங்கின நிபுணர் டாக்டர் அண்டி ஆங் கூறினார்.

டாக்டர் ஆங் ‘ராஃபிள்ஸ் பேண்டட் லேங்கர்’ பணிக்குழுவை வழிநடத்துகிறார். அந்தப் பணிக்குழு, அவ்விலங்குகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வழிநடத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!