1எம்டிபி விவகாரம்: சிங்கப்பூரர் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள்

மலேசியாவின் 1எம்டிபி வழக்கு தொடர்பில் குற்ற நடத்தை குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சிங்கப்பூரரான 33 வயது இயோ ஜியாவெய், 33, மீது ஏமாற்றுதல், நீதியைத் திரிக்க முயன்றது ஆகிய மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது 'பேங் ஆஃப் சைனா' கணக்கில் 2013 ஜனவரி 30ல் $200,000 பணம் போடப்பட்டதாகவும் அந்தப் பணம் மோசடி மூலம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

சுவிஸ் தனியார் வங்கியான பிஎஸ்ஐயின் முன்னாள் சிங்கப்பூர் கிளை ஊழியரான இயோ மீது லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் கடுமையானக் குற்றச் செயல்கள் புரிந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!