இருபது நிமிடங்களில் மூன்று இடங்களில் ஒரே பெண்ணிடம் மூன்று முறை பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படும் 26 வயது நபர் மீதான வழக்கு விசாரணை நேற்றுத் தொடங்கியது. 2013 சீனப் புத்தாண்டின் விடி யற்காலைப் பொழுதில் ரிவர் வேலி குளோஸை நோக்கிச் செல்லும் மார்ட்டின் ரோட்டில் நடைபெற்ற சம்பவத்தில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளானார். இந்த வழக்கின் முதல் நாளான நேற்று தற்போது 30 வயதாகும் சிங்கப்பூரரான லிம் சூன் பெங் மீது பாலியல் பலாத் காரம் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாத திரு லிம் ஏழு குற்றச்சாட்டுகளிலும் வழக்கு விசாரணை கோரியிருக்கிறார்.
மும்முறை பாலியல் பலாத்காரம்; வழக்கு விசாரணை தொடங்கியது
4 May 2016 06:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!