மும்முறை பாலியல் பலாத்காரம்; வழக்கு விசாரணை தொடங்கியது

இருபது நிமிடங்களில் மூன்று இடங்களில் ஒரே பெண்ணிடம் மூன்று முறை பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படும் 26 வயது நபர் மீதான வழக்கு விசாரணை நேற்றுத் தொடங்கியது. 2013 சீனப் புத்தாண்டின் விடி யற்காலைப் பொழுதில் ரிவர் வேலி குளோஸை நோக்கிச் செல்லும் மார்ட்டின் ரோட்டில் நடைபெற்ற சம்பவத்தில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரத் திற்கு ஆளானார். இந்த வழக்கின் முதல் நாளான நேற்று தற்போது 30 வயதாகும் சிங்கப்பூரரான லிம் சூன் பெங் மீது பாலியல் பலாத் காரம் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாத திரு லிம் ஏழு குற்றச்சாட்டுகளிலும் வழக்கு விசாரணை கோரியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!