சிங்கப்பூருடன் ஒத்துழைப்பை இந்தோ. மறுபரிசீலனை செய்வதாக தகவல்

சுற்றுச்சூழல், காட்டுத் தீ பிரச்சினைகள் தொடர்பில் சிங்கப் பூருடன் நடப்பில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு நடைமுறைகளை இந்தோனீசியா மறுபரிசீலனை செய்வதாக அந்த நாட்டின் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பையா பாக்கர் தெரிவித்தாக தகவல் வெளியிடப்பட்டிருக் கிறது. அந்த மறுபரிசீலனைக்கு இந்த அமைச்சரே தலைமை வகிப்பார் என்று சுற்றுச்சூழல் செய்தி இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டு இருக்கிறது. அந்தத் தளம் சென்ற டிசம்பரில் அமைக்கப்பட்டது.

இந்தோனீசியாவைத் தளமாகக் கொண்ட சில அமைப்பு களின் முந்தைய இயக்குநர் ஒருவர் அந்த இணையத் தளத்தை ஏற்படுத்தினார். அந்தத் தளத்தில் வெளியிடப்பட்டி ருக்கும் அறிக்கையைப் பார்க்கையில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் இப்பொழுது இருந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு அம்சங்களில் சில முடித்துக் கொள்ளப்படும் என்பது தெரிய வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!