மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வு

விரிவான ஊழி­ய­ரணி கருத்­தாய்வு ஒன்றை மனி­த­வள அமைச்சு நேற்று முதல் தொடங்­கி­யுள்­ளது. ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்த ஆய்வில் 33,000 குடும்பங்கள் ஈடு­படுத்­தப்­ப­ட­வுள்­ளன. தேசிய அள­வி­லான இந்தக் கருத்­தாய்வை மனி­த­வள அமைச்­சின் மனி­த­வள ஆராய்ச்சி, புள்­ளி­வி­வ­ரத் துறை மேற்­கொள்­கிறது. இந்த ஆய்வில் மக்கள் தொகை குறித்த முக்கிய தக­வல்­கள், மக்கள் தொகையின் சமூகப் பொரு­ளா­தா­ரத் தன்மை­கள் போன்ற தக­வல்­கள் தொகுக்­கப்­பட்டு கொள்கை­கள், திட்­டங்கள் வகுக்­கப் பயன்­படுத்­தப்­படும். இந்த ஆய்வில் பங்­கேற்­ப­தற்­ கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட குடும்பங்களுக்கு அஞ்சல் வழி­யா­கத் தகவல் தெரி­விக்­கப்­படும். இணைய வசதி இருப்­போர் மனி­த­வள கருத்­தாய்வு இணையத் திட்­டத்­தில் கருத்­து­களைத் தெரி­விக்­க­லாம். விரை­வா­க­வும் வச­தி ­யா­க­வும் தக­வல்­களை அளிக்க ஏற்ற தளமாக இது அமையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!