விரிவான ஊழியரணி கருத்தாய்வு ஒன்றை மனிதவள அமைச்சு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆய்வில் 33,000 குடும்பங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேசிய அளவிலான இந்தக் கருத்தாய்வை மனிதவள அமைச்சின் மனிதவள ஆராய்ச்சி, புள்ளிவிவரத் துறை மேற்கொள்கிறது. இந்த ஆய்வில் மக்கள் தொகை குறித்த முக்கிய தகவல்கள், மக்கள் தொகையின் சமூகப் பொருளாதாரத் தன்மைகள் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டு கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப் பயன்படுத்தப்படும். இந்த ஆய்வில் பங்கேற்பதற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இணைய வசதி இருப்போர் மனிதவள கருத்தாய்வு இணையத் திட்டத்தில் கருத்துகளைத் தெரிவிக்கலாம். விரைவாகவும் வசதி யாகவும் தகவல்களை அளிக்க ஏற்ற தளமாக இது அமையும்.
மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வு
24 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 May 2016 08:18
அண்மைய காணொளிகள்

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!