ஆழமான அர்த்தத்துடன் நோன்புப் பெருநாள் ஒளியூட்டு

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் ஒளியூட்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக தூரம் இடம் பெறுவது ஒருபுறம் இருக்க, அது இன்னும் பிரம்மாண்டமாகவும் ஆழமான அர்த்தத்துடனும் அமைந்திருக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடக்கம், ஸ்டில் ரோடு முதல் சாங்கி ரோடு லோரோங் 101 வரை கேலாங் சிராயின் 2.8 கிலோ மீட் டர் நெடுகிலும் விளக்குகள், அலங்காரங்கள் ஆகியவற்றில் திளைத்து மகிழ முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஜூலை 6ஆம் தேதி வரை அங்கு அழைக்கப்படுகின்றனர்.

இவ்வாண்டு ஒளியூட்டு, 'நடைமுறைப்படுத்துதல், வலுப் படுத்துதல், கம்போங் உணர்வை உயிர்த்தெழச் செய்தல்' ஆகிய நோக்கத்துடன் 'நமது கம்போங் உணர்வை ஆழமாக்குதல்' எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஒளியூட்டு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபாத்திமா லத்தீஃப்.

முன்னாள் மலாய் கிராமம் இருந்த இடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் மலாய் பாரம்பரிய காட்சிப் பொருட்களைப் பார்வையிடுகின்றனர் நோன்புப் பெருநாள் ஒளியூட்டுக் குழு 2016ல் அங்கம் வகிக்கும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் (இடக்கோடி), மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர் ஃபாத்திமா லத்தீஃப் (இடமிருந்து 3வது). படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!