மரினா பே பகுதியிலுள்ள சிங்கப்பூர் ஆற்றில் சென்றுகொண்டு இருந்த 'ரிவர் டாக்சி' என்று அழைக்கப்படும் படகு ஒன்று சென்ற செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. அப்போது கடலில் குதித்த படகு ஊழியரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. அந்த ஊழியரின் உடல் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் எஸ்டிஎஃப் கூறியது. இறந்தவரின் பெயர் திரு ஓங் ஹாங் லாங் என்றும் அவருக்கு வயது 33 என்றும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருவதாகவும் 'சிங்கப்பூர் ரிவர் குரூஸ்' படகு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தங்கள் படகுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு படகு இயக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.
படகு தீ விபத்து: ஊழியர் மீட்பு
15 Jul 2016 08:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!