பங்கு வர்த்தகம் தடைபட்டது

சிங்கப்­பூர் பங்­குச் சந்தையில் தொழில்­நுட்­பக் கோளா­றால் நேற்று தடை ஏற்­பட்­டது. காலை 11.30 மணிக்கு தடை செய்­யப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. தொழில்நுட்­பக் கோளா­று­கள் சரி­செய்­யப்­பட்டு 2.00 மீண்­டும் பங்­குச் சந்தையைத் திறக்க முயற்சி எடுக்­கப்­பட்­டது. அது இய­லாத கார­ணத்­தால் மீண்­டும் 4.00 மணிக்கு திறக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அது­வும் இய­லா­த­தால் நேற்றைய பங்­குச் சந்தை மீண்­டும் திறக்­கப்­பட மாட்­டாது என்று பங்­குச் சந்தை அறி­வித்­தது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மென்­பொ­ருள் கோளா­றா­லும் அதே ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மின்­சா­ரக் கோளா­றா­லும் பங்குச் சந்தையில் தடை ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!