சூதாட்டக் கூடங்களில் திருடிய இருவருக்கு தண்டனை அதிகரிப்பு

இரு­பு­ற­மும் ஒட்­டக்­கூ­டிய நாடாவை உள்­ளங்கை­களில் ஒட்­டிக்­கொண்டு மரினா பே சேண்ட்ஸ், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள சூதாட்­டக் கூடங் களில் 60க்கும் அதி­க­மான வாடிக்கை­யா­ளர்­களி­ட­மி­ருந்து $100,225 மதிப்­பி­லான சூதாட்ட வில்லை­களை சீனாவைச் சேர்ந்த மூவர் திரு­டி­யுள்­ள­னர். மூன்று வார கால திருட்­டுச் செயல்­களுக்­குப் பிறகு ஸெள ஹைமிங், 41, லௌ ஜியாங்கோ, 37, ஆகிய இரு­வ­ரும் சீனா­வுக்­குத் திரும்­பி­னர்.

ஆனால் 10 நாட்­களுக்­குப் பிறகு மீண்டும் சிங்கப்­பூர் வந்து மரினா பே சேண்ட்­ஸுக்­குள் நுழைய முற்­பட்­ட­போது இரு­வ­ரும் பிடி­பட்­ட­னர். அவர்­கள் இரு­வ­ருக்­கும் சென்ற மே மாதத்­தில் 18 மாத சிறைத் தண்டனை விதித்து கீழ் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. அரசுத் தரப்­பில் மேல்­முறை­யீடு செய்­யப்­பட்­டதை அடுத்து அவர்­கள் மீதான தண்டனை நேற்று ஈராண்­டு­களுக்கு உயர்த்­தப்­பட்­டது. இந்தக் கும்ப­லின் மூன்றா­வது நபரான ஹுவான் சியாமெய் எனும் பெண் தேடப்­பட்டு வரு­கிறார். ஸெள, லௌ ஆகிய இரு­வ­ரும் ஹுவாங்கை மரினா பே சேண்ட்ஸ் சூதாட்­டக்­ கூ­டத்­தில் சந்­தித்து வில்லை­கள் திரு­டு­வது பற்றி அறிந்­து­கொண்ட­னர். திருடியதில் 20% ஹுவாங்­குக்கு வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!