சிங்கப்பூருக்குள் 7,000 பெட்டி சிகரெட்டுகளைக் கள்ளத்தன மாகக் கொண்டு வர முயன்ற 41 வயது மலேசிய லாரி ஓட்டு நர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத் திய சோதனையில், அந்த லாரியில் இருந்த 3.7 டன் எடை கொண்ட 'தெர்மராக்' எனும் கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் பொருளுக்கிடையில் 7,149 பெட்டி கள்ள சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உத்தேச வரி மதிப்பு $576,960 என்றும் தெரிவிக்கப்பட்டது.
சோதனைச் சாவடியில் 7,000 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள் சிக்கின
17 Sep 2016 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Sep 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!