சிங்கப்பூரில் பெரியவர்களிடையே மனநலத்தை மதிப்பிடுவதற்காக நாடு தழுவிய ஆய்வு மேற் கொள்ளப்படவிருக்கிறது. இந்த ஆய்வு அடுத்த ஆண்டில் தொடங்கும். மனநலக் கழகம் நடத்தும் ஆய்வில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 6,000 பேர் பங்கேற்க விருக்கின்றனர். இதையொட்டி வீடுகளில் நேர்காணல் நடத்தப்படும். மனநலத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்கள், சிங்கப்பூரில் மனநல சிகிச்சைகளுக்கு உள்ள இடை யூறுகள், மனநலத்தில் சமூகம், கலாசாரம், பொருளியல் போன்ற வை ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வில் மதிப்பிடப் படும். மனநலப் பிரச்சினைக்கு எப்படி மக்கள் உதவியை நாடு கிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்படும். 'சிங்கப்பூர் மனநல ஆரோக்கிய ஆய்வு 2016' இரண்டாவது முறையாக மேற் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பு 2010ல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மனநலத்தை மதிப்பிட நாடு தழுவிய ஆய்வு
13 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!