உலகையே கவரும் நல்லிணக்கம்

சிங்கப்பூரின் பல இன, பல சமய சமூகத்தில் ஒருவர் மற்றொரு வரின் திருவிழாக்களை கொண் டாடி மகிழும் நல்லிணக்கம் நமது விலைமதிப்பில்லாத பெரும் சொத்து என்றும் இதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித் திருக்கிறார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ் முரசு நாளிதழ் சிங்கப்பூரின் 16 நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களை ஒன்று திரட்டி இந்த ஆண்டு தீபா வளியை நினைவை விட்டு அக லாத ஒன்றாக ஆக்குவதற்குத் திட்டமிட்டது.

இந்தத் திட்டத்தை நிறை வேற்ற உதவும்படி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான இந்திராணி ராஜாவை தமிழ் முரசு கேட்டுக்கொண்டது. மிக ஆவலுடன் அவர் முன் வந்தார். இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து சிங்கப் பூரின் நல்லிணக்கத்தைப் புலப் படுத்தும் வகையில் நாடாளு மன்ற இல்லத்திற்கு வெளியே பல வண்ண, பல வடிவ புடவை களில், கைகளில் குலுங்கும் வளையல்களுடன் 16 உறுப்பினர் கள் காட்சி தந்தது சிங்கப்பூரில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாடாளுமன்ற உறுப் பினர்களின் தோற்றங்கள் தமிழ் முரசின் ஆடை அலங்கார சிறப் பிதழை அலங்கரிக்கின்றன.

சிங்கப்பூரின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள், இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து தீபாவளி புடவையுடன் நல்லிணக்கத்தைப் புலப்படுத்திய காட்சி. படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!