நிறுவனத்தின் $1.53 மி. பணத்தை தன் கணக்குக்கு மாற்றிய மாது

'கனெட்சூ சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் கணக்கு உதவியாளராகப் பணியாற்றி வந்த குவா பீ எங், 44, என்ற மாது, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் பணத்தை மாற்றிவிடுவதற்கான 25 படிவங்களில் தில்லுமுல்லுகளைச் செய்து மொத்தம் $1.53 மில்லியன் தொகையைத் தன் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து தன்னுடைய கணக்கிற்கு மாற்றிவிட்டார்.

அந்தப் பணம் அந்த மாதும் அவருடைய கணவரும் வங்கியில் வைத்திருந்த கூட்டுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. குவா பீ மீது 25 தில்லுமுல்லு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் ஒன்பது குற்றச் சாட்டுகளின் பேரில் அந்த மாது நேற்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!