சுவிஸ் பேங்க் பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் யாக் இயூ சீக்கு நேற்று 18 வாரச் சிறையும் $24,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப் பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மலேசிய அரசாங்கத்தின் 1MDB முதலீட்டு அமைப்பு தொடர்பில் நடைபெறும் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைப் பற்றி தெரி விக்கவில்லை என்பதையும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது எழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முன்னாள் தனியார் வங்கியாளருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை
12 Nov 2016 07:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!