தெம்பனிஸ் வீடமைப்பு வளர்ச் சிக் கழக புளோக் ஒன்றில் பெயர்ந்து விழுந்த நிழல்மாடம், பக்கவாட்டில் இரும்பு கொடுத்து உறுதிப்படுத்தப்படாமல் இருந்த தால்தான் சரிந்து சாய்ந்து விட்டது என்று கட்டட, கட்டு மான ஆணையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 23ல் இருக்கும் அந்த புளோக் 201ஈ=-ல் உள்ள இதர நிழல் மாடங்களும் அங்குள்ள மற்ற புளோக்குகளின் மாடங் களும் உறுதியாக, பாதுகாப் பானவையாக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. நிபுணத்துவப் பொறியாளர் ஒருவர் நடத்திய பரிசோதனை களை அடுத்து இது தெரிய வந்துள்ளது.
வீவக நிழல் மாடங்கள் பாதுகாப்பு உறுதி
5 Dec 2016 07:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!