விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மேம்பட புதிய பயிலகம்

சிங்கப்பூரில் உள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்காக புதிய பயிலகம் ஒன்று அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. அந்தப் பயிலகத்தில் அவர்கள் தங்கள் நிபுணத்துவத் திறன்களை யும் விளையாட்டுப் பயிற்றுவிப்பில் தங்களுக்குள்ள தரத்தையும் மேம் படுத்திக்கொள்வார்கள். 'கோச்எஸ்ஜி' என்று அழைக் கப்படும் இந்தப் பயிலகத்துக்கு சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத் தின் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் திரு ட்ரோய் எங்கல் தலைவராக இருப்பார். பயிற்றுவிப்பாளர்களுக்குத் தேவைப்படும் வகுப்பறைப் பாடங்க ளும் வகுப்புக்கு வெளியே உள்ள செயல்முறை பாடங்களும் வடிவ மைக்கப்படும். அவை மூலம் அவர்கள் தொழில்நுட்ப ஆற்றல்களையும் கற்பிப்பு வழிகாட்டிகளையும் பெருக்கிக்கொள்வார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!