மூன்று மாத காலமாக பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் கார் மீது குப்பைகளைத் திரும்பத் திரும்ப தூக்கிஎறிந்த இந்தோனீசிய மாது ஒருவருக்கு நேற்று $1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தேபான் கார்டன்ஸ் ரோட்டில் இருக்கும் புளோக் 34ன் அருகே உள்ள திறந்தவெளி கார்பேட்டை யில் ஏப்ரல் 22ஆம் தேதிக் கும் ஜூலை 24ஆம் தேதிக்கும் இடையில் இத்தகைய காரியத்தைச் செய்து அதன்மூலம் திருவாட்டி சுவா சியோவ் சின், 33, என்ற மாதை சட்டத்திற்குப் புறம்பான முறையில் அலைக்கழித்ததாக லிண்டா, 40, என்ற அந்த இந்தோனீசிய குடும்பமாது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பக்கத்து வீட்டுக்காரரின் கார் மீது குப்பைகளைப் போட்ட மாது
17 Dec 2016 11:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2016 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!