மின்படி விபத்து: தப்பியது குழந்தை

பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் கடைத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்லும் மின்படியில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த மின்படியில் தம் குழந்தையை 'ஸ்ட்ரோலில்' வைத்துத் தள்ளிச் சென்ற தம்பதி மயிரிழையில் காயம் ஏதுமின்றி தப்பினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த மின்படி பணியிலிருந்து விலக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!