தண்டவாளக் கோளாற்றுக்கும் குறுக்குச் சட்ட மாற்றத்துக்கும் தொடர்பில்லை: எஸ்எம்ஆர்டி

அண்மைய வாரங்களில் கிழக்கு =மேற்கு ரயில் பாதையில் சேவைத் தடைகளை ஏற்படுத்திய தண்ட வாளக் கோளாற்றுக்கும் வடக்கு= தெற்கு, கிழக்கு=மேற்கு பாதை யில் டிசம்பரில் முடிவடைந்த தண்ட வாள குறுக்குச் சட்டம் மாற்றும் பணிக்கும் சம்பந்தம் இல்லை என எஸ்எம்ஆர்டி நேற்று வலைப் பதிவு ஒன்றில் தெரிவித்தது. "தண்டவாள மின்னியல் கட் டமைப்பானது சமிக்ஞை முறை யின் ஒரு பகுதி. மாறாக, அது குறுக்குச் சட்ட உள்கட்டமைப் பின் ஒரு பகுதி அல்ல," என அந் நிறுவனம் விளக்கம் அளித்தது. தண்டவாள மின்னியல் கட் டமைப்பு செயலிழக்கும்போது பாது காப்பைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்லவேண்டியிருக்கும். இதனால் உச்சநேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும். ரயில்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் இருக்க வேண்டும் என்பதால் அவை தற்காலிகமாக நின்று மீண்டும் நகரக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!