மானபங்க செயலுக்காக மருந்தியல் தொழில்நுட்பருக்கு $3,000 அபராதம்

மின்தூக்கியில் 16 வயது மாணவியை மானபங்கம் செய்த‑தற்காக மருந்தியல் தொழில்நுட்பரான 51 வயது சியுவ் டெக் சியாங்கிற்கு நேற்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி காலை 6.10 மணியளவில் அம்மாணவியின் பிட்டத்தைத் தொட்டுக் கிள்ளியதை அவர் ஒப்புக்கொண்டார். சியுவ் இருந்த வீவக மின்தூக்கியில் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவி ஏறினார். மின்தூக்கி கீழே இறங்கியபோது மாணவியின் பிட்டத்தைத் தமது இடது கையால் அவர் கிள்ளி னார். அச்சம் அடைந்த மாணவி திரும்பிப் பார்க்கவில்லை. மின்தூக்கி முதல் தளத்திற்கு இறங்கியவுடன் வெளியேறிய மாணவி, சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறினார். பின் போலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!