காலாங் ரோட்டில் நேற்று அதிகாலை போலிஸ் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய 36 வயது ஆடவர் பின்னர் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். ஆடவர் காரை நிறுத்தாமல் ஓட்டியதால், மற்ற போலிஸ் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் அவரைத் துரத்தி கேலாங் லோரோங் 14ல் நேற்று அதிகாலை 2.30 மணிக் குப் பிடித்தன. காரை போலிஸ் துரத்திக் கொண்டு சென்ற தைப் பார்த்த ஒருவர், "துரத்திப் பிடித்த காரின் கதவைத் திறந்து அதை இரு போலிஸ் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருந்தனர்," என்றார்.
போலிஸ் சாலைத் தடுப்பை மீறியவர் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது
15 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Feb 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!