போலிஸ் சாலைத் தடுப்பை மீறியவர் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது

காலாங் ரோட்டில் நேற்று அதிகாலை போலிஸ் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய 36 வயது ஆடவர் பின்னர் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். ஆடவர் காரை நிறுத்தாமல் ஓட்டியதால், மற்ற போலிஸ் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் அவரைத் துரத்தி கேலாங் லோரோங் 14ல் நேற்று அதிகாலை 2.30 மணிக் குப் பிடித்தன. காரை போலிஸ் துரத்திக் கொண்டு சென்ற தைப் பார்த்த ஒருவர், "துரத்திப் பிடித்த காரின் கதவைத் திறந்து அதை இரு போலிஸ் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருந்தனர்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!