பெங்களூர்: நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகிய இருவரது வீடுகளிலும் கர்நாடக மாநில காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு வழங்கியபோதே பெங்களூரில் வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் அதுபோல சம்பவங்கள் நடந்துவிடாமல் இருக்க நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரது வீடுகளுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குன்ஹா, ஆச்சார்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
17 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!