குன்ஹா, ஆச்சார்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

பெங்களூர்: நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகிய இருவரது வீடுகளிலும் கர்நாடக மாநில காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு வழங்கியபோதே பெங்களூரில் வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் அதுபோல சம்பவங்கள் நடந்துவிடாமல் இருக்க நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரது வீடுகளுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!