இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டம்

பொதுத் துறையில் இணையப் பாதுகாப்பு நிபுணர்களைக் கவரவும் மேம்படுத்தவும் தக்க வைத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் வரும் ஜூலை மாதத்தில் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டத்தைத் தொடங்கும் என்றார் தகவல் தொடர்பு அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம். இணையப் பாதுகாப்பு அமைப்பு நிர்வகிக்கும் இத்திட்டம், தற்போதுள்ள இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் எண்ணிக்கையை அடுத்த சில ஆண்டுகளில் 600க்கு உயர்த்த இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் அதிகாரிகள் பொதுத் துறையின் முக்கிய அமைப்புகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இணையத் தடயவியல், அபாய மதிப்பீடு, பாதுகாப்பு ஆளுமை, தயார்நிலை ஆகியவற்றில் அந்த அதிகாரிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!