உயர் ஆளுமை தரங்களை கொண்ட நகர மன்ற மசோதா

நகர மன்றங்கள் குறித்த காலத்திற் குள் நிதிநிலை கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறுவதும் முரண் பாடுகளைப் பதிவு செய்யாதிருப்ப தும் கூடிய விரைவில் குற்றமாகக் கருதப்படவிருக்கிறது. மூன்று மணிநேர விவாதத் திற்குப் பிறகு நேற்று நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப் பட்ட பல்வேறு மாற்றங்களில் இவை உள்ளடங்கும். முரண்பாடுகளைத் தெரிவித்தல் தொடக்கமாக, நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப்பட்ட திருத் தங்களின்கீழ், நகர மன்ற உறுப் பினர்கள், ஊழியர்கள், நகர மன்ற குழு உறுப்பினர்கள், அல்லது நகர மன்றப் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டவர்கள் அனைவரும் முரண் பாடுகள் ஏதேனும் இருந்தால் தெரி யப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தப்படும் விவரங் களை நகர மன்றச் செயலாளர் பதிவேட்டில் பதிவு செய்து வைத் திருக்கவேண்டும்.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!