புதுடெல்லி வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வரன் பங்கேற்பு

வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் இரண்டு நாள் பயணமாக இந்தியத் தலை நகர் புதுடெல்லி சென்றுள்ளார். இன்று அங்கு நடைபெறும் 'தி குரோத் நெட்' உச்சநிலைக் கூட் டத்தில் பங்கேற்பார். மாறிவரும் தொழில்நுட்பவியல் மேம்பாடுகள், உலகமயமாதல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கங்கள் எவ் வாறு வளர்ச்சியை மேம்படுத்துவதி லும் பொருளியல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்டலாம் என்பது பற்றி திரு ஈஸ்வரன் உரை நிகழ்த் துவார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!