மீண்டும் வாகனங்களற்ற ஞாயிற் றுக்கிழமை வரும் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய வர்த்தக வட்டாரம், தெலுக் ஆயர் பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 5.5 கி.மீ. தூரத்திற்கு வாக னப் போக்குவரத்து இருக்காது. அப்பகுதிகளில் இலவச சைக்கிள் ரிக்ஷா சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றை மேற்கொள்ள லாம். தெலுக் ஆயர் பகுதியில் குடும்ப உறுப்பினர்களாக, நண்பர் களாக பல்வேறு விளையாட்டுகளில் பங்குபெறலாம். வாகனங்களற்ற ஞாயிற்றுக்கிழமையை குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர் களுட னும் உற்சாகமாகக் கொண்டா ட அங்கு வருகை தருவோர், தரையில் விரித்து உட்காருவதற்கு தரைவிரிப்புகளை எடுத்துவரலாம். அங்கு இசையைக் கேட்டு ரசித்தவாறு தங்கள் உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கலாம்.
வாகனங்களற்ற ஞாயிறாக மார்ச் 26
22 Mar 2017 06:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!