மறுவாழ்வு தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் சிறப்பு வசதி களுடன் புதிய மறுவாழ்வு மையம் ஒன்று டான் டோக் செங் மருத்து வமனைக்கு அருகில் கட்டப்பட வுள்ளது. இது ஒருங்கிணைக்கப் பட்ட பராமரிப்பு மையமாகத் திகழும். இதன் கட்டுமான நில அகழ்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் இந்த புதிய மறுவாழ்வு மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. இந்த மையம் 500 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும். அவற்றில் ஐந்தில் ஒரு பகுதி டோவர் பார்க் ஹாஸ்பிஸ் பரா மரிப்பு மையத்தால் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப் பட் டோருக்கு அளிக்கப் படும். மற்றவை தீவிர சுகாதாரக் கவனிப்பு மற்றும் மறுவாழ்வு தேவைப்படுவோருக்கு ஒதுக்கப் படும். இந்த மையம், 17 ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்ட ஹெல்த் சிட்டி நொவீனா மேம்பாட்டின் தூணாக விளங்கும்.
டான் டோக் செங் அருகே புதிய மறுவாழ்வு மையம்
22 Mar 2017 06:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!