சாங்கி, கிளமெண்டி, மார்சிலிங், சிமே, சிம்ஸ் அவென்யூ போன்ற இடங்களில் தாதிமை இல்லங்களை நடத்தும் 'ஆரஞ்சு வேலி ஹெல்த் கேர்' நிறுவனத்தை எஸ்பிஎச் குழுமம் வாங்கியுள்ளது. இதன் மூலம், ஊடக, நிலச் சொத்துகளை வாங்கி, விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த எஸ்பிஎச் குழுமம் தற்பொழுது முதல் முறையாக சுகாதாரத் துறை யில் நுழைந்துள்ளது. முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் தனது கவனத்தை திருப்புவதில் இது முதல்படிதான் என்று 'ஆரஞ்சு வேலி ஹெல்த்கேர்' நிறுவனத்தை $164 மில்லியன் விலை கொடுத்து வாங்கிய எஸ்பிஎச் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. 'ஆரஞ்சு வேலி ஹெல்த்கேர்' நிறுவனம் நடத்தும் தாதிமை இல்லங்களில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளதாக தெரி விக்கப்பட்டது.
சுகாதாரத் துறையில் நுழையும் எஸ்பிஎச்
26 Apr 2017 07:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!