நிவாரணப் பூங்கா உருவாகிறது

உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் நிவாரணப் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 1.5 ஹெக்டர் பரப்பளவில் பசுமைச் சூழலில் அந்தப் பூங்கா அமைந்தி ருக்கும். அதை தேசிய பூங்காக் கழகம் வடிவமைத்து வருகிறது. உட்லண்ட்ஸ் உடல்நல வளாகம் 2022ல் திறக்கப்படும். தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட பூங்காக்களை உருவாக்கி அதை மேற்பார்வையிட்டு வருகிறது. என்றாலும் ஒரு மருத்துவமனைக்கு நிவாரணப் பூங்கா ஒன்றை இப்போதுதான் முதல்தடவையாக இந்தக் கழகம் வடிவமைக்கிறது. உட்லண்ட்ஸ் மருத்துவமனை நிவாரணப் பூங்கா பல்வேறு வகைப்பட்ட நோயளிகளுக்கும் ஏற்ற நிவாரணப் பயிற்சி சிகிச்சைகளுக்கு உதவும் வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!