மத்திய விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருநந்த கார் மீது பிளாஸ்டிக் நாற்காலி விழுந்ததை அடுத்து கார் ஓட்டுநர் தொண் டையில் கண்ணாடித் துண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர் கழுத்து வலியாலும் அவுதியுற்றார் என்று அறியப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைச்சாலையில் நிகழ்ந்தது. "மத்திய விரைவுச்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. சின் சுவீ சுரங்கப்பாதைக்குள் நுழை வதற்கு முன்பு மேலிருந்து ஒரு சிவப்பு நிற நாற்காலி கார் மீது விழுந்தது," என்று காரில் பயணம் செய்துகொண்டிருந்த 24 வயது திருவாட்டி கார்லர்ஸ் தியோ தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்தபோது 32 வயது திரு அலெக்ஸ் கார்லர்ஸ் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.
விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விழுந்த நாற்காலி
12 May 2017 08:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2017 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!