மருத்துவருக்கு அபராதம்

இருபது ஆண்டுகளுக்கும் அதிக காலம் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ள ஒருவர், தொழில் ரீதியில் தவறாக நடந்துகொண்டதற்காக நான்கு மாதம் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டார். அவருக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டது. டாக்டர் விக்டர் சியூ என்ற அந்த மருத்துவர் ஒரு வகை தூக்க மாத்திரையைக் கண்டபடி பரிந்துரைத்து அதன்மூலம் தொழில் ரீதியில் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் முடிவு செய்தது. அந்த மருத்துவருக்கு வயது 52. அவர் கேன்பரா மருந்தகத்தில் தொழில் நடத்திவந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு எதிராக ஒரு புகார் தாக்கலானது.

அந்த மருத்துவர் நோயாளி ஒருவருக்கு 2008, 2012 ஆம் ஆண்டுகளில் தூக்க மருந்தைப் பரிந்துரைந்தார் என்று கூறப்பட்டது. அந்த நோயாளி தூக்க மருந்துக்கு அடிமையானவர் என்பது தெரிந்தும் அந்த மருத்துவர் அப்படிச் செய்தார் என்று மருத்துவ மன்றம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!