சமூகப் பராமரிப்பில் பயிற்சி பெற தாதியருக்கு புதிய உபகாரச் சம்பளம்

சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்பில் தாதிமைத் தலைவர்களை உருவாக் கும் குறிக்கோளுடனான புதிய சமூக தாதிமை கல்வி உபகாரச் சம்பளத்தை சுகாதார அமைச்சு தொடங்கி உள்ளது. சமூக சுகாதாரப் பராமரிப்பு என்பது மருத்துவமனைகளுக்குப் பதிலாக பொதுமக்களின் இல்லங் களிலும் தாதிமை இல்லங்களிலும் இடம்பெறக்கூடும். சாதாரண நிலை, 'ஏ' நிலை மாணவர்கள், தற்போதைய தாதிமை மாணவர்கள், வேலை செய்தவாறே பட்டக் கல்வியைத் தொடரும் தாதியர் ஆகியோருக்கு சுகாதார அமைச்சு கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளது.

தாதியர் தகுதி விருது நிகழ்ச் சியில் நேற்று இதற்கான அறி விப்பை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வெளியிட்டார். சுகா தாரப் பராமரிப்பில் ஆற்றிய பங் களிப்பிற்காக நூறு தாதியர் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். விரைவாக மூப்படையும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பராம ரிப்பு வழங்கும் முறையில் உரு மாற்றம் செய்ய வேண்டிய அவசி யம் சிங்கப்பூருக்கு இருப்பதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!