சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துவருவதால் அவர்களுக்கான தொண்டூழியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ அறைகூவல் விடுத்துள்ளார். தற்போது மூப்படையும் மக்கள் தொகைக்கான தொண்டூழியம் மூன்றில் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. இது 70 விழுக்காடாக அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "ஒவ்வோர் வீட்டுக்கும் ஒரு தொண்டூழியர் என்ற எண்ணத் தோடு சிங்கப்பூர் உதவி செய்யும் நாடாக வளர்ச்சி யடைய வேண் டும்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய நன்கொடையாளர் கட்டமைப்பு மாநாட்டில் அமைச்சர் கிரேஸ் ஃபூ பேசினார்.
கிரேஸ் ஃபூ: தொண்டூழியம் 70 விழுக்காடாக வேண்டும்
6 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jun 2018 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!