பொங்கோலில் நேற்று நிகழ்ந்த விபத்தில் காட்டுப் பன்றி ஒன்று உயிரிழந்தது. வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதிக்கு வெளியே முற்பகல் 11.55 மணியளவில் நிகழ்ந்த லாரி விபத்தில் அது மாண்டதாக விலங்குநல ஆய்வு நிறுவனமான ஏக்கர்ஸ் தெரிவித்துள்ளது. கார் நிறுத்தப் பகுதி ஒன்றிலிருந்து சாலையை நோக்கி ஓடியபோது காட்டுப் பன்றி மீது லாரி மோதியதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது.
சாலையில் ஓடிய காட்டுப் பன்றி லாரி மோதி உயிரிழந்தது
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!