ஓய்வுபெற்ற மூதாட்டியிடமிருந்து $5 மில்லியனுக்கு மேல் ஏமாற்றிய குற்றத்தை நீதிமன்றத்தில் நேற்று 21 வயது லூய் யு சொங் ஒப்புக்கொண்டார்.
அனைத்துலக ரீதியில் இயங்கும் ஒரு மோசடிக் கும்பல் சார்பில் இவ்வாறு பணத்தைக் கையாடியதாக லூய் கூறினார். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போலிஸ் அதிகாரியாக ஆள் மாறாட்டம் செய்து பணத்தைக் கையாடிய குற்றத்தில் மூதாட்டி சம்பந்தப்பட்டிருப்பதாக அவரை நம்ப வைத்தனர்.
குற்றம் சாட்டப்படாமல் தப்பிக்க மூதாட்டி தம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வெவ்வேறு நபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவும் இடப்பட்டது.
மூதாட்டியிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் லூய் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டதாகவும் மீதமுள்ள தொகையைக் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்கள் எடுத்துக்கொண்ட தாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் இன்று லூய்க்குத் தண்டனை விதிக்கப்படும்.
மூதாட்டியிடமிருந்து $5 மில்லியன் கையாடிய இளைஞர் கைது
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 08:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!