புக்கிட் தீமா ரோட்டில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை 3.30 மணியளவில் அப்பர் புக்கிட் தீமாவை நோக்கிய சாலையில் கார் ஒன்றின் மீது மோதிய மற்றொரு கார் நிற்காமல் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மோதிய வேகத்தில் அந்த கார் சாலையோரத் தடுப்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு கால்வாயில் நிலைகொண்டது. அதில் இருந்த 29 வயது ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் சுயநினைவோடு அவர் அனுமதிக்கப்பட்டார். லேசான காயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவிட்டார். விபத்தை நேரில் கண்டவர்களுக்கு ஃபேஸ்புக் மூலமாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. தப்பி ஓடிய கார் கறுப்பு நிற மஸ்தா=3 என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார் மீது மோதிவிட்டு தப்பிய மற்றொரு கார்: பயணி காயம்
29 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!