தளவாடப் போக்குவரத்துத் தொழில்துறையில் உள்ள ஊழியர் களின் தேர்ச்சிகளை மேம்படுத்துவதன் மூலம் அந்தத் தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் முயற்சி கள் இடம்பெறுவதாக வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித் துள்ளார்.
தளவாடப் போக்குவரத்துத் தொழில்துறை நம்முடைய பொரு ளியலின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும் நம் வாழ்க்கைத் தரம் மேம்பட அந்தத் துறை உதவு கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருட்கள் அவை உருவாக் கப்படும் இடங்களிலிருந்தும் விநி யோக இடங்களிலிருந்தும் நிறு வனங்களுக்கும் குடும்பங்களுக் கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான முறையில் ஆற்றல்மிக்க வழிகளில் சென்று சேரவேண்டியது முக்கியமான ஒன்று என்றாரவர்.
முப்பரிமாண அச்சுத் தொழில், மின்னிலக்கமயம், கணினித் தகவல் துறை போன்ற புதிய தொழில்நுட்பப் பாணிகளும் நிறு வனங்களும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் டாக்டர் கோ கூறினார்.
இந்த வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு இருப்ப தாகத் தெரிவித்த மூத்த துணை அமைச்சர், இவற்றின் விளைவாக வேலைகள் மேம்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.
தளவாடப் போக்குவரத்துத்துறை ஊழியர் தேர்ச்சி மேம்பட புதிய முயற்சிகள்
1 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2019 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!