நன்னடத்தைக் கண்காணிப்பில்  பதின்ம வயது பையன்  

மாணவன் ஒருவன் தான் படித்த உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 வயதுப் பையனை மானபங்கப் படுத்தினான். 10 வயது சிறுவனை அணுகி நிர்வாணப் படங்களை அனுப்பிவைக்கும்படி அந்தச் சிறுவனை நச்சரித்தான்.
இப்போது அந்த மாணவனுக்கு வயது 18. இந்தக் குற்றங்களுக்காக அந்தப் பதின்ம வயதுப் பையன், 27 மாத நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டான்.
190 மணி நேரம் சமூகச் சேவை ஆற்றவேண்டும் என்றும் அவனுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்தப் பதின்ம வயதுப் பையன் மனோவியல் கண் காணிப்புக்கு உட்படவேண்டும். அவன் நன்னடத்தையுடன் நடந்துகொள்வதை அந்தப் பையனின் தாயார் உறுதிப்படுத்த வேண்டும்.
இதில் அந்த இளைஞன் தவறினால் அந்தத் தாயார் செலுத்தி இருக்கும் $5,000 பறிமுதல் செய்யப்படும். அந்தப் பதின்ம வயதுப் பையன் சென்ற டிசம்பரில் இரு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் பெயரை வெளியிட இயலாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!